தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு
மக்களின் ஆரொக்கியத்திற்கும் சுற்றுச்சூழலுக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்திவந்த தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் அமைந்துள்ள ஸ்டெர்லைட் செப்புத் தொழிற்சாலையை மூடக்கோரி அமைதியான முறையில் போராடி வந்த மக்கள், அந்தப் போராட்டத்தின் நூறாவது நாளன்று மேற்கொண்ட ஊர்வலத்தின்மீது தமிழக போலிசாரால் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறையைக் கண்டிக்கும் கவனயீர்ப்பு எதிர்வரும் 01.06.2018 வெள்ளிக்கிழமை அன்று மு.ப. 10 மணியளவில் யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக மேற்கொள்ளப்படவுள்ளது. என சமூக நீதிக்கான வெகுஜன அமைப்பின் சார்பாக அதன் தலைவர் க. ஆனந்தக்குமாரசுவாமி, இணைச் … Continue reading தூத்துக்குடி படுகொலைகளைக் கண்டித்து யாழ். இந்திய துணைத் தூதரகத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed